முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை அரசு பள்ளிகளில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை அரசு பள்ளிகளில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

 அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர், மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்துள்ள நிலையில் திருப்பூர் மாவட்டம் வள்ளிபுரம் ஊராட்சி காரிங்கராயன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவ குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார் மாணவ குழந்தைகளிடம் சகஜமாக பேசி உணவு அருந்தியது மாணவர்களுக்கு இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. 


- மாவட்ட செய்தியாளர் அ காஜாமைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/