விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் இன்று (16.09.2023) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் துறை சார்பில் "உடல் நலம் பேணுவோம், நலம் விருதுநகர்" என்ற தலைப்பில் நடைபெற்ற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான விழிப்பணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,. கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Post Top Ad
சனி, 16 செப்டம்பர், 2023
"உடல் நலம் பேணுவோம், நலம் விருதுநகர்" விழிப்பணர்வு மாரத்தான் போட்டி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக