மதுரை மாவட்ட நுகர்வோர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் ஐடியல் ஆர்ட்ஸ் இணைந்து நடத்தும் உணவு மற்றும் பொருட்கள் மதுரையில் பொருட்காட்சி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 16 செப்டம்பர், 2023

மதுரை மாவட்ட நுகர்வோர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் ஐடியல் ஆர்ட்ஸ் இணைந்து நடத்தும் உணவு மற்றும் பொருட்கள் மதுரையில் பொருட்காட்சி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

மதுரை மதுரை மாவட்ட நுகர்வோர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மற்றும் ஐடியல் ஆர்ட்ஸ் இணைந்து நடத்தும் உணவு மற்றும் ஷாப்பிங் பொருட்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில், துவங்கியது இந்த பொருட்காட்சி வருகின்ற 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. 


இந்த கண்காட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தள்ளுபடி விற்பனையில், புதிய வணிக வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதற்காக நுகர்வோர் நாள்தோறும் பயன்படுத்தும் நுகரும் பொருள் அடங்கிய சுமார் 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற உள்ளது.


மேலும், இந்த கண்காட்சியில், எம் எஸ் எம் இ என் சேவையை பற்றி முழு விவரம் கருத்துக்களை சலுகைகளை காப்பீடு இடம் பெற உள்ளது. இதில் வங்கி மற்றும் சீட் ஃபண்ட் நிறுவனங்கள் இந்த கண்காட்சியில், இடம் பெற்றுள்ளனர். மேலும், இந்த கண்காட்சியில் பர்னிச்சர் ,அழகு சாதன பொருட்கள், உணவு பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல் கருவிகள், குழந்தைகள் பொழுதுபோக்கு விளையாட்டு அரங்கம் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு திருவிழா மட்டும் அதில் 20க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெற உள்ளது. இந்த கண்காட்சி, அனைவருக்கும் பொதுமக்கள் இலவசமாக கண்டு பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/