திருப்போரூர் கிளை நூலகத்தில் புத்தகம் படி என்ற தலைப்பில் பேரணி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

திருப்போரூர் கிளை நூலகத்தில் புத்தகம் படி என்ற தலைப்பில் பேரணி.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சியில் திருப்போரூர் கிளை நூலகத்தில் புத்தகம் படி என்ற தலைப்பில் பேரணியை துவக்கி வைத்தார் திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.தேவராஜ், வார்டு உறுப்பினர்கள் சந்திரன், அன்பு, திருப்போரூர் முன்னாள் தலைமை ஆசிரியர் விசுவநாதன் இந்நிகழ்சியில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/