சாத்தான்குளம், TNDTA RMP புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமை படை கூட்டம் நடைபெற்றது தேசிய பசுமைபடை பொறுப்பாசிரியர் லயன் M. டேனியல் வரவேற்றார், அறிவியல் ஆசிரியர் G. ஜாண் கிப்சன் பேட்டன் அறிவியலின் வளர்ச்சி பற்றி யும், வரலாறு ஆசிரியர் A. மார்க்ராஜ் வரலாற்றில் அறிவியல் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார், மாணவர்கள் இன்றைய அறிவியல் என்ற தலைப்பில் பேசினர், நிறைவில் மாணவர் கேவின் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.
Post Top Ad
ஞாயிறு, 10 செப்டம்பர், 2023
சாத்தான்குளம் பள்ளியில் தேசிய பசுமை படை கூட்டம்
Tags
# தூத்துக்குடி
About தமிழக குரல்
தூத்துக்குடி
Tags
தூத்துக்குடி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக