சிதம்பரம் அருகே நாஞ்சலூர் சி.வக்காரமாரி கிராமத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

சிதம்பரம் அருகே நாஞ்சலூர் சி.வக்காரமாரி கிராமத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நாஞ்சலூர் சி.வக்காரமாரி  கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சீதளா தேவி  மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா  கும்பாபிஷேகம் காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் நடைபெற்று பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது இதில் 500க்கும் மேற்பட்ட பக்த கோடிகள் கண்டு களித்து சுவாமி தரிசனம் செய்தனர்.


இதில் எஸ் ஆர் ராமநாதன் செட்டியார் தலைமையில் மௌன சுவாமிகள் மடாலயம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் கஸ்தூரிபாய் கம்பெனி N.M.P.V முத்துக்குமரன் பிள்ளை செந்தமிழ் செல்வி மாணிக்கம் பரம்பரை அரங்காவலர் ஆசிரியர் ஓய்வு பாலசுப்ரமணியம் மற்றும் கிராம பொதுமக்கள் மற்றும் திருப்பணி செயற்குழு உறுப்பினர் சிறப்பாக அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/