இராணிப்பேட்டை நகராட்சி வாரச்சந்தை மைதானத்தில் 20 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் அவர்களுக்கு திருவுருவச்சிலையுடன் கூடிய குவிமாட அரங்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் JL.ஈஸ்வரப்பன் இராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் நகர செயலாளர் பி.பூங்காவனம், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் S.வினோத் நகர துணை செயலாளர் ஏர்டெல் குமார், மாவட்ட பிரதிநிதி S.கிருஷ்ணன், நகர பொருளாளர் ஏ.அமித், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் Z.அப்துல்லா நகர மன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா மாவட்ட அயலக அணி அமைப்பாளர் வழக்கறிஞர் எம்.ஜெயக்குமார் நகர மன்ற உறுப்பினர்கள் கோபிகிருஷ்ணன் நசிமா இப்ராஹிம் ஜெயந்தி அம்பேத்கர் பிரபாகரன் தென்றல் ஜெய்கணேஷ் மஞ்சுளா நாராயணன் கருணாமூர்த்தி ஜெயசங்கிதா அசேன் ஜுவமணி அம்பிகா அர்ஜூனன் பவானி வரதன் வனரோஜா ரஹிமா, N.S.எல்லப்பன், பி.யுவராஜா விக்னேஷ், நரேன் MN.பாலாஜி குமரவேல் காமேஷ், சயித் அக்பர், முகமது சாதிக், பிரபு, பரசுராமன், ஜெய் கணேஷ் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக