காவனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அடிக்கல் நாட்டு விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

காவனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அடிக்கல் நாட்டு விழா.

இராணிப்பேட்டை மாவட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் காவனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி  காவனூர் ஊராட்சியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டிவ் புதிய ஆரம்ப சுகாதாரா நிலையக் கட்டடம் கட்டும் பணிக்கு பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டினார்கள். 


இந்த நிகழ்வில் உடன் மாவட்ட ஆட்சித்தவைவர் ச.வளர்மதி, இ.ஆப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எவ்.ஈஸ்வரப்பன், துணை இயக்குநர் மரு.மணிமாறன், ஒன்றியக் குழுத் தவைவர் அசோக், துணைத் தவைவர் ரமேஷ். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தன்ராஜ். ஊராட்சி மன்றத் தலைவர் ரஞ்சித் குமார் மற்றும் பலர் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/