கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தில் மருத்துவ முகாம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் துவக்கி வைத்தார் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் ஓலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் சிறப்பு மருத்துவ முகாமினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்து கண்ணொளி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியருக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார் உடன் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் மற்றும் துறைசார் அதிகாரிகளுடன் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக