ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை இந்துதர்ம வித்யாபீடம் சார்பில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இன்று குமரி மாவட்டம் வருகை தந்த அவர் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில், சாலை ஓரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் வாகனத்தை நிறுத்தி பொன் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி, மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சந்திரசேகர் ஆகியோருடன் இணைந்து மிகவும் எளிமையோடு அமர்ந்திருந்து டீ அருந்தி அருகில் இருந்தவர்களுடன் உரையாடிவிட்டு மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தார்.
Post Top Ad
ஞாயிறு, 10 செப்டம்பர், 2023
ரோட்டோரம் கடையில் டீ குடித்த ஜார்கண்ட் கவர்னர்.
Tags
# கன்னியாகுமரி
About தமிழக குரல்
கன்னியாகுமரி
Tags
கன்னியாகுமரி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக