வேலூர் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் மரணம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 செப்டம்பர், 2023

வேலூர் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் மரணம்.


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் ரெட்டி மாங்குப்பம்  கிராம சா்வே எண்138 பெரிய ஏரியில் ராஜக்கல் மதுரா சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் மகன் அஜித் (வயது 19) கல்லூரி மாணவர் நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கும் போது நீரில் மூழ்கி விட்டார் .என்று விசாரணையில் தெரிய வருகிறது தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு நீரில் மூழ்கிய நபரை இன்று பிற்பகல் 4-45 மணிக்கு இறந்த நிலையில் உடல் மீட்டப்பட்டு இறந்த நபரை உடற்கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டனர்.

- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/