கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் தயாரித்து வரும் இருசக்கர வாகனமான மின்சார இருசக்கர வாகனம் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களது நிர்வாக விளம்பரத்திற்காக அனுப்பப்பட்ட மின்சார இருசக்கர வாகனம் பழுதாகி மற்றொருவர் தனது கம்பெனி இருசக்கர வாகனத்தில் வரும் நபர் அபாயத்தை உணராமல் தனது கால்களால் அந்த இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு வருகிறார், இதை பார்க்கும் போது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக பொதுமக்களிடையே நிலவி வருகிறது முறையான தயாரிப்பை தயாரித்து பொதுமக்களை அலைக்கழிக்காமல் தங்களது வாகனத்தை திறமையாக செயல்படுவத்தி அமைத்து பொதுமக்களுக்கு விற்க வேண்டும் லாப நோக்கத்திற்காக எந்த ஒரு தனியார் கம்பெனிகளும் பொதுமக்களை அலை கலைக்க கூடாது என்பது சமூக ஆர்வலர்கள் வேண்டுகோளாகவும் பொதுமக்கள் வேண்டுகோளாகவும் உள்ளது இதை உடனடியாக தங்களது நிர்வாகம் திருத்திக் கொள்ளுமா????
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்யநாராயணன் - 6380040109
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக