சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரானார் மானாமதுரையை சேர்ந்த வழக்கறிஞர் திரு ஏ. சி. சஞ்சய் காந்தி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரானார் மானாமதுரையை சேர்ந்த வழக்கறிஞர் திரு ஏ. சி. சஞ்சய் காந்தி.

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் ஒப்புதலோடு பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் அவர்களின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி மானாமதுரையை சேர்ந்த மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக இருந்து வந்த வழக்கறிஞர் திரு ஏ. சி. சஞ்சய்காந்தி அவர்களை சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

- செய்தியாளர் லிவிங்ஸ்டன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/