மாடம்பிள்ளைதர்மம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி.செல்வகுமார் திறந்து வைத்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 9 செப்டம்பர், 2023

மாடம்பிள்ளைதர்மம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி.செல்வகுமார் திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் மாடம்பிள்ளைதர்மம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி.செல்வகுமார் திறந்து வைத்தார் அரசு பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு விழா.

அஞ்சுகிராமம் அருகேயுள்ள மாடம்பிள் ளைதர்மம் அரசு உயர்நி லைப்பள்ளியில்கூடுதல் வகுப்பறைகள் இல்லாமல் மாணவ,மாணவிர் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் உயர் நிலை பள்ளி பி.டி.ஏ.. தலைவர் முத்துக்கு மார், தொடக்கப்பள்ளி பி.டி.ஏ தலைவர் கடர் மணி ஆகியோரின் பி.டி. செல்வகுமாரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இயக்க நிறுவனரும், சினிமாடைரக்டகுமான P T  செல்வகுமார் தனது சொந்தச் செல வில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை கட்டி திறந்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில், சாமி டேவிட் பொன்ராஜ், தோப்பு குரு பால எஸ்.எம்.சி. தலைவர் பிரஜாபதி அடிகள், கள் சபிதா, சுப சமிலா, கலப்பை மக்கள் கலப்பை மக்கள்இயக்க ஊர் தலைவர் தங்க மாவட்ட தலைவர் வகி துரை, ஜேம்ஸ் டவுன் கீல் பாலகிருஷ்ணன், எல்.எம்.எஸ். பள்ளி உயர்நிலை பள்ளி பி.டி தாளாளர் வக்கீல் சுரேஷ் உ ஏ.தலைவர் முத்துக்கு குமார், மயிலாடி பிங்கள் மார், தொடக்கப்பள்ளி தொளபே பள்ளி தாளா பி.டி.ஏ தலைவர் சுடர் ளர் ஆல்வின் நாயகம் மணி, தலைமை ஆசிரி ஆகியோர் கலந்து யர்கள் பல வேசமுத்து, கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/