வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம தேர்வு செய்யப்பட்டுள்ள 25 நபர்களுக்கு வேலூர் மாவட்ட வருவாய் அளவில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணி ஆணைகயை மாவட்ட ஆட்சித் தலைவர் பெ குமாரயேல் பாண்டியன், இஆப, அவர்கள் இன்று ஆட்சியர் அலுவகை கூட்டரங்கில் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் தமாலதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பி.விஜயராகவன், ஆட்சியர் அலுவலக மேலாளர் திரு.பாலாஜி ஆகியோர் உள்ளனர்.
- வேலூர் மாவட்ட தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக