கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஜி எம் வாண்டையார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி கடலூர் மேற்கு மாவட்ட மறைந்த முன்னாள் மாவட்ட தலைவர் கே ஆர் மாமல்லன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது மற்றும் பாஜகவினர் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதில் விழுப்புரம் பெரும் கோட்ட பொறுப்பாளர் வினோஜ் ப செல்வம் மாவட்ட பொதுச்செயலாளர் முத்துலட்சுமி மாமல்லன் மாதேஷ் மாமல்லன் மதன் மாமல்லன் பாஜக கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் K மருதை அலுவலக செயலாளர் A அரவிந்தன் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ பாண்டியன் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஜி எம் ஸ்ரீதர் வாண்டையார் குமராட்சி கிழக்கு ஒன்றிய தலைவர் M சுபாஷ் மேற்கு ஒன்றிய தலைவர் பரத் தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட தலைவர் A.மணியரசன் சிதம்பரம் நகர தரவு மேலாண்மை பிரிவு மண்டல் தலைவர் சிவகுமார் பாஜக குமராட்சி கிழக்கு மண்டல தரவு மேலாண்மை பிரிவு தலைவர் P ஜெகதீசன் மற்றும் மகளிர் அணி பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக