இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிருவனத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கிடங்குகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி குத்து விளக்கு ஏற்றிவைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் JL.ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, எஸ்.வினோத் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக