விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ளது, பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில். இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள். பக்தர்கள் கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணத்தை எண்ணும் பணிகள் கோவில் அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
Post Top Ad
செவ்வாய், 5 செப்டம்பர், 2023
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், 86 லட்சத்து, 37 ஆயிரம் ரூபாய் உண்டியல் காணிக்கை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக