தர்மம் செய்வோம் குழுமம் சார்பில் 60 வது குடிநீர் அடிபம்பு திறப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 16 செப்டம்பர், 2023

தர்மம் செய்வோம் குழுமம் சார்பில் 60 வது குடிநீர் அடிபம்பு திறப்பு.

பரங்கிப்பேட்டை தர்மம் செய்வோம் குழுமம் சார்பில்  பரங்கிப்பேட்டை சாலக்கார மாரியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள மோட்டு தர்காவில் குடிநீர் அடிபம்பு அமைத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இன்று திறந்து வைக்கப்பட்டது இதில் தர்மம் செய்வோம் குழுமம் தலைவர் தமிமுல் அன்சாரி. செயலாளர் ஹாஜி அலி குழுமம் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


- செய்தியாளர் சாதிக் அலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/