கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அனைவர்க்கும் கல்வி இயக்கக வட்டார வள மையத்தில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை முகாம் நடைபெற்றது.
இம் முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்,சின்னசேலம் பேருராட்சி தலைவர் லாவின்யா ஜெயகனேஷ் அரசு எலும்பு முறிவு மருத்துவர் மோகன் ராஜ் , கண் மருத்துவர் ஹெலன் மன நல மருத்துவர் மணிகண்டன் , காது முக்கு தொண்டை மருத்துவர் கணேஷ் ராஜா முடநீக்குயல் வல்லுனர் பிரபாகரன் கலந்து கொண்டனர். இம்முகாமின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய 112தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக