18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 செப்டம்பர், 2023

18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை முகாம் நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அனைவர்க்கும் கல்வி இயக்கக வட்டார வள மையத்தில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை முகாம் நடைபெற்றது.


இம்முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்,பள்ளி க ல்வி முதன்மை அலுவலர் கிருஷ்ணா பிரியா அரசு எலும்பு முறிவு மருத்துவர் நவநீதம் , கண் மருத்துவர் உதவியாளர் செல்வி மன நல மருத்துவர் சிலம்பரசன் , காது முக்கு தொண்டை மருத்துவர் கணேஷ் ராஜா முடநீக்குயல் வல்லுனர் பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டனர்.



 இம் முகாமின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய 125 தேசிய அடையாள அட்டைகள் மற்றும் மூளை மூடக்கு வாதால் பாதிக்கபட்ட சுமன் ராஜ் 3 வயது குனைத்தூர் ₹7000 மதிப்பில் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/