கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அனைவர்க்கும் கல்வி இயக்கக வட்டார வள மையத்தில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்,பள்ளி க ல்வி முதன்மை அலுவலர் கிருஷ்ணா பிரியா அரசு எலும்பு முறிவு மருத்துவர் நவநீதம் , கண் மருத்துவர் உதவியாளர் செல்வி மன நல மருத்துவர் சிலம்பரசன் , காது முக்கு தொண்டை மருத்துவர் கணேஷ் ராஜா முடநீக்குயல் வல்லுனர் பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டனர்.
இம் முகாமின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய 125 தேசிய அடையாள அட்டைகள் மற்றும் மூளை மூடக்கு வாதால் பாதிக்கபட்ட சுமன் ராஜ் 3 வயது குனைத்தூர் ₹7000 மதிப்பில் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக