வ உ சி அவர்களின் 152 வது பிறந்தநாள் விழா: அஇஅதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

வ உ சி அவர்களின் 152 வது பிறந்தநாள் விழா: அஇஅதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை வெற்றிலை மடம் பகுதியில் அமைந்துள்ள வஉசிதம்பரனார் அவர்களின் 152 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களது ஆணைக்கிணங்க அஇஅதிமுக பெரியகுளம்  நகர்கழக செயலாளர் அப்துல் சமது மற்றும் நகர் கழக துணைச் செயலாளர் ஓ. சண்முகசுந்தரம் தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


இந்நிகழ்வின்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகர்மன்ற உறுப்பினர் பால்பாண்டி கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/