பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கரசங்கால் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கரசங்கால் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் குன்றத்தூர் தெற்கு ஒன்றியம்  படப்பை ஊராட்சியில் பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கரசங்கால் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் திருஉருவ சிலைக்கு திமுக கட்சியின் ஒன்றிய கழகச் செயலாளர் காஞ்சி மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் தலைவர் படப்பை ஆ.மனோகரன்,  மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மற்றும் படப்பை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பெரியாரின் உருவப்படத்திற்கு  மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்தார் உடன் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளரும் படப்பை ஊராட்சி மன்ற தலைவர் கர்ணன், துணைத் தலைவர் ஏடிஎம். வினோத் மற்றும் ஒரத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி சுந்தர் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/