நெமிலியில் தந்தை பெரியார் அவர்களின் 145 -வது பிறந்தநாள் விழா! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

நெமிலியில் தந்தை பெரியார் அவர்களின் 145 -வது பிறந்தநாள் விழா!

நெமிலியில் தந்தை பெரியார் அவர்களின் 145 -வது பிறந்தநாள் விழா! 


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மேற்கு மற்றும் மத்திய ஒன்றிய திமுக சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 145 -வது பிறந்த நாளை முன்னிட்டு நெமிலி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி.ரவீந்திரன் அவர்கள் முன்னிலையில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள் அவர்கள் தலைமையில் ஊர்வலமாக வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் நெமிலி மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள். அவைத்தலைவர். பொன்னுரங்கம், துணைச் செயலாளர். சம்பத், தேவேந்திரன், வெங்கடேசன், பொருளாளர். பிரகாஷ், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர். அப்துல் ரகுமான், நெமிலி மத்திய ஒன்றிய நிர்வாகிகள். அவை தலைவர். நரசிம்மன், துணை செயலாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர். மார்க்கண்டேயன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர். சண்முகம், வழக்கறிஞர். ராஜேஷ், சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் அணி. சங்கர், ராஜராஜன், சிலம்பரசன், நெமிலி திராவிட கழக தலைவர். திலீபன் மற்றும் திராவிட கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். 


செய்தியாளர் பிரகாசம்
நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/