அண்ணாவின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

அண்ணாவின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்

அண்ணாவின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சி கடை தெருவில் அதிமுக கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115  வது பிறந்தநாளை முன்னிட்டு  மாபெரும் பொதுக்கூட்டம்  நடைபெற்றது இதில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான K.A. பாண்டியன் சிறப்புரை ஆற்றினார் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்




செய்தியாளர் சாதிக் அலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/