குனிச்சி அரசு மேனிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கிய
A நல்லதம்பி MLA
திருப்பத்தூர் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில்
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட குனிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி MLA தலைமையேற்று கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கி விழா பேரூரை ஆற்றினார்.
இந்த இனிய நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் கு ராஜமாணிக்கம், கந்திலி ஒன்றிய செயலாளர்கள் கே ஏ குணசேகரன் மற்றும் கே முருகேசன், கந்திலி ஒன்றிய குழு துணை தலைவர் ஜி மோகன் குமார்,ஒன்றிய கவுன்சிலர்கள் சக்கரை, சாந்தகுமார், ரீனா கோவிந்தராஜ் மாவட்ட பிரதிநிதி கருணாநிதி,சசி, மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மரகதம் ஜெயசீலன்,லட்சுமி முனுசாமி, PTA தலைவர் மணி மற்றும் சேகர், பூபதி, பாலு மற்றும் சரவணன்,உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,கிளைக் கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் ஆசிரிய பெருமக்கள், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக