சிற்றாறு - II நீத்தேக்கம் மற்றும் மாத்தூர் தொட்டிப்பாலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் காணப்படும் தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல்களை நிவிர்த்தி செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் [நீர்வளத்துறை] Dr சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., சுற்றுலா துறையின் மேலாண்மை இயக்குநர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., மற்றும் கன்னியாகுமரி மாவட்ட அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
Post Top Ad
செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023
Home
கன்னியாகுமரி
சிற்றாறு - II நீத்தேக்கம் மற்றும் மாத்தூர் தொட்டிப்பாலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் குறித்து ஆலோசனை.
சிற்றாறு - II நீத்தேக்கம் மற்றும் மாத்தூர் தொட்டிப்பாலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் குறித்து ஆலோசனை.
Tags
# கன்னியாகுமரி
About தமிழக குரல்
கன்னியாகுமரி
Tags
கன்னியாகுமரி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக