கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஊத்தங்கரையில் வழக்கறிஞர்கள்  கண்டன ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் ரங்கநாதன். வழக்கறிஞர் சங்க செயலாளர் வஜ்ஜிரவேல். பொருளாளர் தமிழ் அமுதன். முன்னாள் தலைவர் பெருமாள், துணை தலைவர் பிரபாவதி, உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலரும் பங்கேற்று நடைமுறை சட்டங்களை திருத்தம் கொண்டுவரும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்
எஸ் சத்தியநாராயணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/