கும்பகோணம்: ஆழ்வான் கோவில் தெருவில் உள்ள ஜோதி மாரியம்மன் கோவில் திருவிழா திங்கட்கிழமை சிறப்பாக நடந்து வருகிறது.
விழாவை முன்னிட்டு நாளை செவ்வாய் கிழமை அன்று மூலவர் ஜோதி மாரியம்மன் சிறப்பு சத்திகரக அலங்காரம் வழிபாடு நடைபெற உள்ளது. .இதில் பக்தர்கள் ஜோதி மாரியம்மனை அம்மனை வேண்டி இந்த நிகழ்வில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்யுமாறு அழைக்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக