இப்பள்ளியில் தக்கபாபா பகுதியை சுற்றியுள்ள நேரு கண்டி இன்ப சார் நகர் கூட்டிமணி நகர் இந்திரா நகர் நேரு கண்டி போன்ற அருகில் உள்ள பல கிராமங்களில் இருந்தும் குழந்தைகள் வந்து செல்கின்றனர்...
அந்தப் பள்ளிக்கு வருகின்ற சாலை கரடு முரடான சாலையாக உள்ளதால் பள்ளிக்கு வரும் பள்ளி மாணவ மாணவியர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்...
இந்த சாலையை சீரமைக்க இந்த கிராமங்களைச் சார்ந்த பகுதி மக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் தன்னார்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்...
அவர்களுடன் சேர்ந்து இந்த ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி செல்லும் சாலையை விரைவில் மேம்படுத்தி தருமாறு தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் கோரிக்கை விடுக்கிறோம்....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மஞ்சூர் செய்தியாளர் எஸ் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக