கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி உடுமலையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ மாணவியர்கள் படிப்பதற்கு வசதியாக மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது இதனை கோவை மாவட்ட கலெக்டர் கிரந்தகுமார் பாடியவர்கள் தொடங்கி வைத்தார் முகாமில் கல்வி கடன் வழங்குவதற்கான ஒப்புதல் ஆணையை வழங்கினார் இதில் பொள்ளாச்சி உடுமலை வால்பாறை மடத்துக்குளம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர் இந்த முகாமில் சப் கலெக்டர் பிரியங்கா தாசில்தார் ஜெயசித்ரா நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
தமிழக குரல் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக