கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளி உண்ணாவிரத போராட்டத்தில் தொழிலாளி ஒருவர் மயங்கி விழுந்து என்எல்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளி உண்ணாவிரத போராட்டத்தில் தொழிலாளி ஒருவர் மயங்கி விழுந்து என்எல்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு

கடலூர் மாவட்டம்
குறிஞ்சிப்பாடி செய்தியாளர்
தே.தனுஷ் - 8667557062


நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளி உண்ணாவிரத போராட்டத்தில் தொழிலாளி ஒருவர் மயங்கி விழுந்து என்எல்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு


கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளிகள் பணி நிரந்தரம், பணி நிரந்தரம் செய்யும் வரை மாத ஊதியம் 50,000 வழங்க கோரி இன்று 19 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் இன்று 2- வது நாளாக தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் சுரங்கம் 1-ல் பணியாற்றும் தொழிலாளி செல்வம்   ஒருவர் மயக்கம் போட்டு விழுந்தார் அவரை நெய்வேலி என்எல்சி பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/