முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு* 07.08.2023
*முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு*
*மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் தலைமையில்* திரு கே பி துரைராஜ் .பவானி தெற்கு செயலாளர் தலைமையிலும் மற்றும் பவானி ஒன்றிய துணைச் செயலாளர் திரு சத்தியமூர்த்தி . அவர்கள் தலைமையில்
மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது
இந்நிகழ்ச்சியில் ****
ஆப்பக்கூடல் பேரூராட்சிதிமுக நிர்வாகிகள்ஆப்பக்கூடல் பேரூர் கழகசெயலாளர் திரு A.K. கோபாலகிருஷ்ணன்.. மற்றும் பேரூர் கழகத் துணைச் செயலாளர் A.R முருகன் A.M செல்வன் ஈரோடு மாவட்டம் நெசவாளர் அணிமைப்பாளர் திரு P.S. சீனிவாசன் மற்றும் பேரூர் கழக அவைத்தலைவர் திரு. சந்திரன் அவர்கள் ஈரோடு மாவட்ட பிரதிநிதி A திரு.N. தங்கராசு திரு.A .M. ராஜேந்திரன்..
*மாநில மாவட்ட நிர்வாகிகள்*
நகர ஒன்றிய பேரூர் வார்டு கழகச் செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள்.
சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர் பவானி M. லோகநாதன் ......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக