திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்ட மன்ற உறுப்பினர் நேரில் சென்று ஆறுதல் கூறினார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்ட மன்ற உறுப்பினர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் மோரணம் ஏ காலனியை சேர்ந்த பாலு என்பவர் குளவி கொட்டி உயிரிழந்ததை அடுத்து இன்று வீட்டுக்கு சென்ற திமுக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி நேரில் சென்று ஆறுதல் கூறினார், உடன் வெம்பாக்கம் M.தினகரன், பார்வதி சீனிவாசன், ஜே.சி.கே.சீனிவாசன், A.ஞானவேல், திலகவதி ராஜ்குமார், சி.கே.ரவிக்குமார், குணாநிதி, N.சந்திரபாபு மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
  

- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/