மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைந்திருக்கும் ரயில்வே பாட்டீல் நிறுவனத்தின் உரிமையாளர் அவரது முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமமான எஸ் .மீனாட்சிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு அன்னதானம் மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கினர்.
இதில் தலைமை ஏற்று பரசுராமன் நடத்தினார், உடன் மேனேஜர் செந்தில், HR மேனேஜர் ஸ்டாலின் மற்றும் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக