திருப்பூர் மாநகராட்சியில் சாலை பணிகளை ஆய்வு செய்த ஏழாவது வார்டு மாமன்ற உறுப்பினர் ! திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலம் ஏழாவது வார்டு குருவாயூரப்பன் நகர் கிழக்கில் மாநில நிதி குழு மானியம் 2023- 2024 கீழ் நடைபெற்று வரும் தார் சாலை பணிகளை மன்ற உறுப்பினர் கவிதா விஜயகுமார் பணிகளை ஆய்வு செய்தார் .உடன் அதிமுக நிர்வாகிகள் மகாதேவன், தண்டபாணி , ராஜ்குமார் , ஜேக்கப் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக