திருவண்ணாமலை அனைத்து துறைகளின் வளர்ச்சி திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

திருவண்ணாமலை அனைத்து துறைகளின் வளர்ச்சி திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம்.


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் அரசு முதன்மை செயலாளர்/வணிக வரித்துறை ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார்,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் அனைத்து துறைகளின் வளர்ச்சி திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம் இன்று (31-8-23) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்,இ.ஆ.ப.,கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப்,இ.ஆ.ப.,மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி,மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/