திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் அரசு முதன்மை செயலாளர்/வணிக வரித்துறை ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார்,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் அனைத்து துறைகளின் வளர்ச்சி திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம் இன்று (31-8-23) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்,இ.ஆ.ப.,கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப்,இ.ஆ.ப.,மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி,மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Post Top Ad
வியாழன், 31 ஆகஸ்ட், 2023
திருவண்ணாமலை அனைத்து துறைகளின் வளர்ச்சி திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம்.
Tags
# திருவண்ணாமலை
About தமிழக குரல்
திருவண்ணாமலை
Tags
திருவண்ணாமலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக