இந்திய திருநாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் திரு.G.K. விவசாயமணி (எ) G. சுப்பிரமணி அவர்கள் தேசியக் கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும், குழந்தைகளுக்கும் இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் காலை உணவு அளிக்கப்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக