கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருவத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருவத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை முகாம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருவம் அனைவர்க்கும் கல்வி இயக்கக வட்டார வள மையத்தில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை முகாம் நடைபெற்றது.


இம்முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்,அரசு எலும்பு முறிவு மருத்துவர் பிரபாகரன் , காது மூக்கு தொண்டை மருத்துவர் கணேஷ் ராஜா, கண் மருத்துவர் ரம்யா மன நல மருத்துவர் மணிகண்டன்,மற்றும் முடநீக்குயல் வல்லுனர் பிரபாகரன் கலந்து கொண்டனர். இம்முகாமின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய 75தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/