வேலூர் மாநகர் மாவட்டத்தில் பிரச்சார பேரணி வாகனம் கொடி அசைத்து தொடங்கி வைத்த மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு . - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

வேலூர் மாநகர் மாவட்டத்தில் பிரச்சார பேரணி வாகனம் கொடி அசைத்து தொடங்கி வைத்த மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு .

வேலூர் மாநகர் மாவட்டத்தில் பிரச்சார பேரணி வாகனம் கொடி அசைத்து  தொடங்கி வைத்த மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு .



வேலூர் மாநகர மாவட்டத்திற்கு உட்பட்ட காட்பாடி சட்டமன்ற தொகுதி மற்றும் வேலூர் சட்டமன்ற தொகுதியில்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில  பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்  எடப்பாடியார் அவர்கள் தொடங்கி வைத்த பிரச்சார வாகனத்திற்கு

வேலூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் SRK அப்பு அவர்கள் தலைமையில்  சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 இந் நிகழ்ச்சியில்
வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ P. சதீஷ்குமார்  வேலூர் மாநகர மாவட்ட பொருளாளர்  M. மூர்த்தி , மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜெயபிரகாசம் உமா விஜயகுமார் மற்றும்

மாநில நிர்வாகிகள் , மண்டல மாவட்ட கழக பகுதி கழக செயலாளர்கள் , ஒன்றிய கழக செயலாளர்கள் , பேரூராட்சி கழக செயலாளர்கள் மாவட்ட பிற அணி செயலாளர்கள் , மாமன்ற உறுப்பினர்கள், வட்ட கழக செயலாளர்கள் , கிளை கழக செயலாளர்கள் மற்றும் அனைத்து கழக மாவட்ட நிர்வாகிகளும்  பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



வேலூர் தாலுகா செய்தியாளர் 
மு இன்பராஜ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/