கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அம்மன் குப்பம் ஊராட்சியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாவட்டச் செயலாளர் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் எம் ஆர் கே பி கதிரவன் அறிவுறுத்தலின்படி இந்த விழா கொண்டாடப்பட்டது இதில் புவனகிரி ஊராட்சி கூட்டமைப்பு தலைவரும் அம்மன் குப்பம் ஊராட்சி மன்ற தலைவருமான அப்பா ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.மதியழகன் உறுப்பினர்கள் மகாலிங்கம், மைக்கேல், வேணுகோபால், அரிகிருஷ்ணன், செல்வகுமார், தவிடன், ராஜாமணி, வீரமணி, கோபி.ருக்மணி, அபிராமி மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் அரசு ஆரம்பப் பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் நோட்டு பென்சில் பேனா ஸ்கேல் போன்றவற்றை வழங்கினர், மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக