இந்திய திருநாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., அவர்கள் கருவலூர் சுதந்திர போராட்ட தியாகி சுப்ரமணிய தேவர் அவர்களின் மகன் மகாதேவன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக