சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக இந்திய சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி அவர்கள் இந்திய தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
இதில் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி தேவி மாங்குடி சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு பிரவீன் குமார் மற்றும் காரைக்குடி நகர் காங்கிரஸ் தலைவர் அவர்களும் உடன் இருந்தனர். இந்நிகழ்வில் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக