கடலூர் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி பொதுமக்கள் பாராட்டு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

கடலூர் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி பொதுமக்கள் பாராட்டு

கடலூர் மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் கடந்த 8-தேதி மாநகராட்சி சாலைகள் பிரதான சாலையில் மாடுகள் சுற்றி திரியும் மாடுகளை மாநகராட்சி மூலம் பிடிக்கப் பட்டு சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தார் அதன்படி 12 தேதி நகர்நல அலுவலர் அப்துல் ஜாஃபர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் கடலூர் மஞ்சகுப்பம்   , புதுப்பாளையம் பகுதிகளில் கண்காணித்தனர் அப்போது சாலைகளில் திரிந்த எட்டு மாடுகளை பிடித்து மஞ்சக்குப்பம் பாபு கலையரங்கில் கட்டி வைத்துள்ளனர் இதனால் அப்பகுதியில் சாலையில் செல்பவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்


கடலூர் செய்தியாளர் விஸ்வநாதன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/