நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றியம் அம்பலூர் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றியம் அம்பலூர் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா.

திருப்பத்தூர் மாவட்டம்,  நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றியம் அம்பலூர் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியினை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.


இந்நிகழ்ச்சியில்  டி.சாமுடி, கே.சாம்மண்ணன், வெண்மதி சிங்காரவேலன், டி.தேவராஜி, முருகேசன், திருப்பதி, இடம் இலவசமாக வழங்கியவர் எ.கே.தினகரன் மோகன், செந்தில்குமார், வெங்கடேசன், சிவாஜி, வேலு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/