வேலூர் மாவட்டம் குடியாத்தம் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த சேவை செய்ததற்கான பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சித் தலைவர் குமரவேல் பாண்டியன் அவர்கள் கிழக்கு வருவாய் ஆய்வாளர் பலராமன் பாஸ்கர் கிராம நிர்வாக அலுவலர் ஜீவரத்தினம் கிராம உதவியாளர் துரைராஜ் அலுவலக உதவியாளர் சரஸ்வதி ஆகியோருக்கு வழங்கினார். வட்டாட்சியர் விஜயகுமார் அவர்களும் கொடுத்து வாழ்த்து பெற்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக