கோவை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

கோவை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை

கோவை மாவட்டம் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 8-8-2023 அன்று பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர், ஜோதிபுரம், கவுண்டம்பாளையம், பிரஸ் காலனி, வீரபாண்டி, இடிகரை, , பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திப்பாளையம், மணியகாரன் பாளையம், கோவிந்த நாயக்கன்பாளையம், பாலமலை, நரசிம்மநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 4:00 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது இதனை செயற்பொறியாளர் தமிழ்செல்வன் அறிவித்துள்ளார்.



- தமிழக குரல் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/