வேலூர் மாவட்டம் காட்பாடி உள்ளாட்சி மன்ற தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழக கட்சியினால் 25.9.2021 அன்று அதிமுக மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே ஆப்பு மற்றும் நிர்வாகிகள் மேல் போடப்பட்டுள்ள வழக்கிலிருந்து விடுதலை.
வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் SRK.அப்பு, பிரமுகர்கள் P.ஜனார்த்தனன், K.அமர்நாத், S.R.ராஜசேகர், ஆனந்தன் ஆகியோருக்கு எதிராக திமுக அரசால் தொடுக்கப்பட்ட வழக்குகளை எதிர்த்து வாதாடிய வழக்கறிஞர்கள் K.பாலச்சந்தர், நெப்போலியன், A.A.தாஸ், கோடீஸ்வரன், அரிவரசன், J.K.எழிலரசு ஆகியோர் வாதிட்டனர், இந்த வழக்கின் விசாரணையின் தீர்ப்பில் இன்று காட்பாடி நீதிமன்றத்தில் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக