இராணிப்பேட்டை மாவட்டம், காரை கூட்ரோடு ஹவுசிங் போர்டில் புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் டாக்டர் பூவை எம். மூர்த்தியார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் பொறுப்பாளர்கள் மற்றும் நகரம், ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பூவை மூர்த்தியாரின் திரு உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்துமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, நிகழ்வில் காரை A.ஜான் தலைமை தாங்கினார், இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் நகர பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக