கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கும்மத்பள்ளி தெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 2வது வார்டு கவுன்சிலர் பசிரியாமா ஜாபர் அலி மற்றும் 6வது வார்டு கவுன்சிலர் ரோகயாமா குன் முஹம்மது இருவர் தலைமையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் துணை தலைமை ஆசிரியர் ராஜமலர், ஆசிரியர்கள் ராஜூ. ஜூனைதா. வெங்கட்ராமன் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியில் பேச்சு போட்டி ஓவிய போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- செய்தியாளர் சாதிக் அலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக